Thursday, August 31, 2017

நாய்களில் பலவகை இருக்கலாம்.

நாய்களில் பலவகை இருக்கலாம்.
ஆனால் அவை எல்லாவற்றுக்கும் ஒரு ஒற்;றுமை உண்டு.
அவை இறைச்சி துண்டு போடும் எஜமானுக்கு
எப்போதும் நன்றியுடன் வாலாட்டும்.
எல்லா நாய்களையும் ஒரே இடத்தில் வைத்திருக்க முடியாது.
ஆனால் தன்னால் முடியும் என யாழ் இந்திய தூதர் நிரூபித்திருக்கிறார்.
தமிழ் மக்களின் நலனுக்கு ஒன்றாக சேராத நாய்கள்
இந்திய சுதந்திர கொண்டாட்டத்திற்கு ஒன்று சேர்ந்துள்ளார்கள்.
பாவம் தமிழ் மக்கள்!
குறிப்பு- தயவு செய்து நாய்களை கேவலப்படுத்தியதாக யாரும் என்மீது கோபிக்க வேண்டாம்.

No comments:

Post a Comment