Tuesday, July 30, 2019

• ஈழத்து அத்தி வரதர்

• ஈழத்து அத்தி வரதர்
இந்திய அத்தி வரதர் எப்போதும் தண்ணிக்குள் இருப்பார்.
இந்த ஈழத்து அத்தி வரதர் இந்திய தூதரின் விருந்தில் தண்ணியில் மிதப்பார்.
இந்திய அத்தி வரதர் 40 வருடம் தண்ணீருக்கள் இருக்கிறார்.
இந்த ஈழத்து அத்தி வரதர் 40 வருடமாக பாராளுமன்றத்தில் உறக்கத்தில் இருக்கிறார்.
இந்திய அத்தி வரதர் தன்னை நம்பியவர்களுக்கு எதுவும் செய்ததில்லை.
இந்த ஈழத்து அத்தி வரதரும் தனக்கு வோட்டுப் போட்ட மக்களுக்கு எதுவும் செய்ததில்லை.
இந்திய அத்தி வரதர் எதுவும் செய்ய வில்லை என்றாலும் அவர் பகழ்பாட பார்ப்பணிய கூட்டம் ஒன்று உண்டு.
அதுபோல இந்த ஈழத்து அத்தி வரதரும் பாராளுமன்றத்தில் எழும்பி நிண்டு 72 நிமிடம் பேசினார் என்று பகழ் பரப்ப ஒரு செம்புக் கூட்டம் உண்டு.
இந்திய அத்திவரதரை முதல்வர் முதல் பல பிரமுகர்கள் சென்று தரிசிக்கின்றனர்.
ஈழத்து அத்திவரதரையும் மோடி முதல் அமெரிக்க தூதுவர் வரை வந்து சந்திக்கின்றனர்.

No comments:

Post a Comment