Tuesday, July 30, 2019

செய்தி- இது சிங்கள பௌத்த நாடு.

செய்தி- இது சிங்கள பௌத்த நாடு. புலி போல் பாய்வதை தமிழர் நிறுத்த வேண்டும்- ஞானசார தேரர்
இந்த ஞானசார தேரரை அழைத்து வந்து கல்முனையில் போராட்டம் நடத்திய 50 கோடி ரூபா புகழ் வியாளேந்திரன் அவர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு வருமாறு அழைக்கப்படுகிறார்.
யாராவது தேடிப் பாருங்கப்பா. அந்தாளை மானஸ்தன் என்கிறாங்கள். மருந்தைக் கிருந்தைக் குடிச்சு செத்திடப் போறார்?

No comments:

Post a Comment