அங்கிள்! 
கல்முனைக்கு கணக்காளர் வந்திட்டாரா? இல்லையா?
நான் வெளியில விளையாடப் போகணும் பயமாய் இருக்கு.
அதுவும் ஞானதேரர் சொன்ன தவணையும் வேற முடிஞ்சு போச்சு
என்ன பண்ணப் போறாங்களோ தெரியவில்லையே?
எப்படியும் ஒரு நாலு தலை உருளுமா அங்கிள்?