Tuesday, July 30, 2019

இவர் இப்போது எந்தக் கட்சியில் இருக்கின்றார் என்றும் தெரியவில்லை

இவர் இப்போது எந்தக் கட்சியில் இருக்கின்றார் என்றும் தெரியவில்லை
இத்தனை காலமும் மௌனமாக இருந்துவிட்டு இப்போது இதை ஏன் கூறினார் என்றும் புரியவில்லை
எதுவாக இருப்பினும் கூறிய வரிகள் பாராட்டுக்குரியவை.
ஏனெனில் ஈழ அகதிகளை ஏன் இன்னமும் இந்தியாவில் வைத்திருக்க வேண்டும் என சில பார்ப்பணர்கள் கூறும்போது இவர் இப்படி கூறியிருப்பது ஆறுதல் தருகிறது.

No comments:

Post a Comment