Tuesday, July 30, 2019

மகிழ்ச்சி

•மகிழ்ச்சி
தமிழ்தேசியம் பேசுபவர்கள் இனி தோழர் தமிழரசனை தவிர்த்துவிட்டு பேச முடியாது.
அந்தளவுக்கு தோழர் தமிழரசன் பெரு விருட்சமாக வளர்ந்து நிற்கிறார்.
அவர் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டார் என்பது இதன் மூலம் நிரூபணமாகிவிட்டது.
இந்த நிலை இந்தளவு விரைவாக வரும் என யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது.
அவருடன் சில காலம் பயணிக்கும் வாய்ப்பை பெற்றவன் என்ற ரீதியில் இதைப் பார்க்கும்போது மகிழ்ச்சி தருகிறது.
நாம் தமிழர் கட்சியினர் தோழர் தமிழரசனை உயர்த்திப் பிடிக்கும்போது ஈழத் தமிழர்களும் தோழர் தமிழரசனை அறியும் வாய்ப்பு எற்படுகிறது.
நல்லது. வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment