Tuesday, July 30, 2019

ரணில்- இன்னும் மூன்று வருடத்தில் தமிழர்களுக்கு தீர்வு தரப்படும்.

ரணில்- இன்னும் மூன்று வருடத்தில் தமிழர்களுக்கு தீர்வு தரப்படும்.
தமிழ் மக்கள் - சேர் அப்ப சம்பந்தர் ஐயா கையில் தீர்வு கொடுக்கும் எண்ணம் உங்களுக்கு இல்லையா?
ரணில் - ஏன் அப்படி கேட்கிறீர்கள்?
தமிழ் மக்கள் - இல்லை. அத்தனை நாள் சம்பந்தர் ஐயா தாங்குமா என்று தெரியவில்லையே.
குறிப்பு- இங்கு இணைக்கப்பட்டிருக்கும் படத்தில் ரணில் வளர்க்கும் செல்லப் பிராணிகள் என்றே எழுதப்பட்டுள்ளது. எனவே ஐயாவையும் சுமந்திரனையும் “நாய்” என்று எழுதிவிட்டேன் என அவரது செம்புகள் யாரும் கோபம் கொள்ள வேண்டாம்.

No comments:

Post a Comment