Tuesday, July 30, 2019

என்னுடைய கவலை எல்லாம்

என்னுடைய கவலை எல்லாம் இந்தாள் எப்படி எம் பி யாக இருக்கிறார் என்பது பற்றி அல்ல.
மாறாக இந்தாள் முன்னர் வாத்தியாக இருந்தவராம். அப்ப இவரிடம் படித்த மாணவர் கதி என்னவாக இருக்கும் என்பது பற்றியே.
நல்லவேளை மாணவர்கள் தப்பி விட்டனர். ஆனால் மக்கள் மாட்டுப்பட்டு விட்டனர்.
தன் சொந்தநாட்டு தமிழ் இந்துக்கள் பற்றியே அக்கறை இல்லாத மோடி அரசு ஈழத்தில் இருக்கும் தமிழ் இந்துக்களைக் காப்பாற்றும் என்று எப்படி இவர் நம்புகிறார்?
யாழ் இந்திய தூதர் கூப்பிடுகிறார் என்றால் இவருக்கு புத்தி எங்கே போனது?

No comments:

Post a Comment