Tuesday, July 30, 2019

ராமராஐன் - ஏன் அண்ணை அவரை துரத்தி துரத்தி அடிக்கிறீங்க?

ராமராஐன் - ஏன் அண்ணை அவரை துரத்தி துரத்தி அடிக்கிறீங்க?
கவுண்டமணி - பின்னே என்ன தம்பி ? சயந்தன் வைச்சிருந்த கோபிகாவை இப்ப யார் வைச்சிருங்காங்க என்று கேட்கிறான். இதை அறிஞ்சா அந்த சயந்தன் தம்பி மனம் என்ன பாடுபடும்? கண்ணியா வழக்கில சுமந்திரன் கேஸ் புத்தகங்களை எவ்வளவு கஸ்டப்பட்டு காவி வந்தவர் அந்த தம்பி. அதுமட்டுமா, கஞ்சா கேசுக்கு 5 லட்சம் பீஸ் வாங்கினவர் அந்த தம்பி. அது மாதிரி காசு கொடுத்திருந்தால் அரசியல் கைதிகளுக்கும் அந்த தம்பி ஆஜராகியிருப்பார்தானே?

No comments:

Post a Comment