Tuesday, July 30, 2019

எட்டாவது நாளாக உண்ணாவிரதம் இருக்கும்

எட்டாவது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதியான தேவதாசனை சந்திப்பதற்கு அமைச்சர் மனோகணேசன் சிறைச்சாலை நோக்கி சென்று கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
கோயில் விகாரைப் பிரச்சனைகளை அடுத்து அரசியல் கைதிகள் விடயத்திலும் மனோ கணேசன் தலையிட்டிருப்பதால் இனி சம்பந்தர் ஐயாவின் செம்புகள் மனோ கணேசன் மீது கடும் விமர்சனங்களை முன்வைப்பார்கள் என எதிர் பார்க்கலாம்.

No comments:

Post a Comment