Tuesday, July 30, 2019

•ஒருவர் கிஷோர் சாமி இன்னொருவர் ராமசாமி

•ஒருவர் கிஷோர் சாமி
இன்னொருவர் ராமசாமி
இரண்டும் தமிழ் இனத்தை விற்கும் ஆசாமிகளே!
ஒருவர் இந்தியாவில் இருந்துகொண்டு ஈழத் தமிழருக்கு எதிராக துவேஷத்தை கக்குகிறார்.
இன்னொருவர் ஈழத்தமிழர் என்று கூறிக்கொண்டு இந்திய தமிழருக்கு எதிராக துவேஷத்தை கக்குகிறார்.
ஆனால் இந்த இரண்டுபேருக்கும் முதலாளி ஒருவரே.
உலகத் தமிழர் ஒன்றாதல் கண்டு அந்த முதலாளிக்கு பயம் பிடித்துள்ளது.
எனவேதான் தான் வீசியெறியும் எலும்பு துண்டுக்கு வாலாட்டும் நாய்க்குட்டிகளை அனுப்பி தமிழ் இனத்தை பிரிக்கப் பார்க்கிறார்.
ஆனால் அது ரூ லேட் ராஜா.
இனி அதுக்கு வாய்ப்பில்லை ராஜா.

No comments:

Post a Comment