Tuesday, July 30, 2019

“தேசத்துரோகி” வைகோ வாழ்க!

“தேசத்துரோகி” வைகோ வாழ்க!
வைகோ அவர்களை தேசத்துரோகி என குற்றம் கண்டு ஓராண்டு சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
இனி இதேபோன்று சீமான், திருமுருகன்காந்தி, நெடுமாறன், மணியரசன் போன்றவர்களும் தேசத் துரோகி என்று தண்டனை வழங்கப்படலாம்.
இது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான தீர்ப்பு மட்டுமல்ல முழு தமிழர்களையும் தேசத் துரோகிளாக சித்தரிக்கும் தீர்ப்பு ஆகும்.
ஒருமுறை “கம்யுனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருப்பதே மிகப் பெரிய பாக்கியமாக கருதுகிறேன்” என தோழர் லெனின் கூறினார்.
அதேபோல் இந்தியாவில் “தேசத்துரோகி” ஆக இருப்பதே தமிழர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய பாக்கியமாகும்.
பெருமையுடன் முழங்குவோம் “தேசத்துரோகி” வைகோ வாழ்க!

No comments:

Post a Comment