Tuesday, July 30, 2019

அடி ஆத்தீ.

அடி ஆத்தீ.
இன்னும் 3 மாசத்தில போராட்டம் வெடிக்கும் என்கிறாரே இந்த சம்பந்தர் தாத்தா
அப்ப இனி வெளியில போய் விளையாட முடியாதா தாத்தா? மீண்டும் எமக்கு பங்கர் வாழ்க்கைதானா தாத்தா?
இந்த லூசு தாத்தா தண்ணியைப் போட்டிட்டு உளறுதா ?அல்லது
உண்மையில் குண்டைக் கட்டிக்கொண்டுபோய் வெடிக்கப் போகுதோ தெரியவில்லையே.
சொர்க்கத்தில் 72 மனைவி கிடைக்கும் என்று சொல்லி சஹ்ரானை யாரோ ஏமாற்றியது போல எங்கட தாத்தாட்டையும் யாரோ 72 பங்களா கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறாங்கள் போல
அதுதான் மனுசன் இப்படி வெறி பிடிச்சு நிக்குது.
ஐயோ பயமாய் இருக்குதே!

No comments:

Post a Comment