Tuesday, July 30, 2019

தன் கையால் தனக்கு குடை பிடிக்க முடியவில்லை

தன் கையால் தனக்கு குடை பிடிக்க முடியவில்லை
மற்றவர் உதவியின்றி தன்னால் நடக்கவும் முடியவில்லை
வேட்டியுடன் மூத்திரம் போவதும்கூட தெரியவில்லை
இத்தனைக்கு பிறகும் பதவியையும் துறக்க மனம் வரவில்லை
பதவி பறிபோன பின்பும்கூட பங்களாவையும் விடவில்லை.
பாராளுமன்றத்திலும் பலமணி நேரம் தூங்கியே தொலைப்பவர்
தீபாவளிக்கு மட்டும் எழுந்து நின்று அறிக்கை விட்டு தொலைப்பார்.
புலிகள் ஆயுதம் தூக்கியதால் “பயங்கரவாதிகள்” என்றவர்
தமிழர் மீண்டும் ஆயுதம் தூக்க வேண்டி வரும் என்கிறார்.
அவருக்கென்ன ? அவர் லூசு ஐயாதானே!
எப்படி வேண்டுமானாலும் பேசி பொழுதைக் கழிப்பார்.
ஆனால் அவர் என்ன கூறினாலும் அதை “சாணக்கியம்” என்று
பேஸ்புக்கில் எழுதி மகிழும் “செம்பு”க்கூட்டம் ஒருபுறம்
அவரை “வாழும் வீரர்” என்று பட்டம் கொடுத்து மகிழும் கூட்டம் மறுபுறம்
இத்தனைக்கும் நடுவே இந்த கிழம்
எப்போது செத்து தொலைக்கும் என்று
தலையில் கைவைத்து காத்திருக்கும் தமிழ் மக்கள்
ஆனால்,
இவர் ஈழத்து கருணாநிதி. அதாவது எமனும் மறந்த கிழம்.

No comments:

Post a Comment