Tuesday, July 30, 2019

நல்லது. எப்போது இந்தியாவை விட்டு வெளியேறப் போகிறீர்கள்?

நல்லது. எப்போது இந்தியாவை விட்டு வெளியேறப் போகிறீர்கள்?
இந்தியாவுக்கு யாராவது உரிமை கொண்டாட முடியுமென்றால் அது தமிழ் மக்களுக்கு மட்டுமே உண்டு. மற்றவர்கள் எல்லாம் சட்ட விரோதமாக வந்து குடியேறியவர்களே.
இதை நாம் மட்டும் சொல்லவில்லை. சட்டமேதை அம்பேத்கார் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்ல கடந்த மாதம் மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி யும் கூறியுள்ளார்.
தமிழ்மக்களே இந்தியாவின் பூர்வீக குடிகள் என்பதை மதுரை கீழடி ஆய்வும் நிரூபித்துள்ளது.
எனவே அமித்ஷா எப்போது மோடியையும் கூட்டிக் கொண்டு இந்தியாவை விட்டு வெளியேறப் போகிறார்?
சரி பரவாயில்லை. நீங்கள் இந்தியாவை விட்டு வெளியேறாவிட்டாலும் தயவு செய்து தமிழ்நாட்டை விட்டு வெளியேறுங்கள்.

No comments:

Post a Comment