Saturday, September 26, 2020

சிங்கம் மானைக் கொல்வது தவறு அல்ல

சிங்கம் மானைக் கொல்வது தவறு அல்ல. மாறாக மான் தப்பி ஓடுவதே தவறு. இதுதான் காட்டில் சிங்கத்தின் நீதி. அதேபோல் சிங்கள அரசு தமிழ் மக்களை கொல்வது தவறு அல்ல. மாறாக தமிழர்கள் அதற்கு எதிராக போராடுவது பயங்கரவாதம். இதுவே சிங்கள அரசின் நீதி. சரி. பரவாயில்லை. ஆனால் ஒரேயொரு கேள்விக்கு மட்டும் பதில் தாருங்கள். பயங்கரவாதி என்று கொல்லப்பட்ட ரோகண விஜேயவீராவுக்கு எப்படி நினைவுகூர அனுமதிக்கிறீர்கள். ரோகண விஜேயவீரா உங்கள் நீதிப்படி “தியாகி” ஆகிவிட்டாரா? போங்கடா நீங்களும் உங்கட நியாயமும்

No comments:

Post a Comment