Saturday, September 26, 2020

பௌத்த மதத்தையும்

பௌத்த மதத்தையும் சிங்கள இனத்தையும் மகிந்த ராஜபக்சா குடும்பத்தால் மட்டுமே காக்க முடியும் என நம்புவது இந்த மயிரால்தான் இந்த உயிரை காக்க முடியும் என்பது போலாகும். இந்த உண்மையை சிங்கள மக்கள் விரைவில் உணர்ந்து கொள்வார்கள்.

No comments:

Post a Comment