Wednesday, September 30, 2020

இந்த அற்புதம் எப்படி நிகழ்ந்தது?

•இந்த அற்புதம் எப்படி நிகழ்ந்தது? மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என்று திலீபன் கோரினார். ஆனால் அவர்கூட எதிர்பார்க்காத வகையில் கனடாவில் சீன இனத்து தாயும் மகனும் ஈழத் தமிழருக்காக குரல் கொடுத்துள்ளனர். ஆம். கனடா வாழ் தமிழர்கள் உரத்து குரல் கொடுத்து வருகின்றமைக்கு சர்வதேச மக்கள் பதில் அளிக்க ஆரம்பித்துள்ளார்கள். நாம் ஊமையாக இருக்கும்வரைதான் உலகம் செவிடாக இருக்கும். நாம் பேச ஆரம்பித்து விட்டால் உலகம் நிச்சயம் அதனை கேட்க ஆரம்பிக்கும்.

No comments:

Post a Comment