Saturday, September 26, 2020

இவர்கள் எங்கே என்று கேட்டால்

இவர்கள் எங்கே என்று கேட்டால் இலங்கை இந்திய அரசுகளுக்கு கோபம் வருமாம். எனவே இனி கேட்கக்கூடாது என்கிறார்கள். இவர்கள் எங்கே என்று கேட்டால் சிங்கள மக்களின் மனம் புண் படுமாம். எனவே இனி கேட்காமல் பக்குவமாக நடக்க வேண்டுமாம். இனி இவர்கள் எங்கே என்று கேட்பது யதார்த்தத்திற்கு மாறானது. எனவே இனி இவ்வாறு கேட்கக்கூடாதாம். இவர்கள் எங்கே என்று இதுவரை கூறாதது கொடுமை என்றால் அதைவிட கொடுமையானது இவர்கள் எங்கே என்று கேட்கக்கூடாது என்பது. என்ன கொடுமையடா இது? உலகில் தன்னைத்தானே புத்திசாலி என்று கூறும் முட்டாள் இனமாடா ஈழத்து தமிழ் இனம்?

No comments:

Post a Comment