Saturday, September 26, 2020

நடந்தது இனப்படுகொலை அல்ல.

நடந்தது இனப்படுகொலை அல்ல. வெறும் போர்க்குற்றம்தான் என்று சுமந்திரன் சொல்லிட்டாரே என்று ஏன் தம்பி நெகட்டிவ்வாக பார்க்கிறே இறந்தவர்கள் யாரும் கொல்லப்படவில்லை. அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று அவர் சொல்லவில்லையே என்று பாஸிடிவா நினைச்சு பாரேன் தம்பி. குறிப்பு- சுமந்திரனை ஏன் எப்போதும் நெகட்டிவ்வாக பார்க்கிறீர்கள். பொஸிட்டிவாக ஒரு முறை பாருங்களேன் என ஒருவர் இன்று என்னிடம் கேட்டுக்கொண்டார். அவருக்காக ஒருமுறை நினைத்து பார்த்ததே இது.

No comments:

Post a Comment