Saturday, September 26, 2020

அடக்குமுறை இருக்கும்வரை

•அடக்குமுறை இருக்கும்வரை அதற்கு எதிரான போராட்டமும் இருக்கும்! அடுத்த சந்ததி எமது போராட்டங்களையும் போராளிகளையும் மறந்துவிடுமோ என்ற அச்சம் இருந்து வந்தது. ஆனால் அடுத்த சந்ததியும் எமக்காக மரணித்த போராளிகளை நினைவு கூரத் தயங்காது என்பது நிரூபணமாகி உள்ளது தடை போட்டு அதனால் உலகெங்கும் உள்ள தமிழ் மக்களின் அடுத்த சந்ததியும் திலீபனை நினைவுகூர வைத்த இலங்கை அரசுக்கு நன்றிகள்.

No comments:

Post a Comment