Wednesday, September 30, 2020

ஒரு பிக்கு அரசு அதிகாரிகளையே அடிக்கிறார்

ஒரு பிக்கு அரசு அதிகாரிகளையே அடிக்கிறார். இன்னொரு பிக்கு திருக்கோணேஸ்வரம் கோயில் தங்களுக்குரியது என்கிறார். வேறொரு பிக்கு தமிழர்கள் வாடகை வீட்டில் இருப்பதுபோல் வாழ வேண்டும் என்று மிரட்டுகிறார். இந்த பிக்குகளுக்கும் அவர்களுடைய பௌத்த மத வளர்ச்சிக்கும் இந்திய இந்துப் பிரதமர் மோடி 15 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கிறார். வழங்கியது பத்தாது என்று அதை தமிழில் வேறு திமிராக டிவீட் செய்கிறார். தமிழ்நாட்டு சங்கிகள் இனி மாட்டு மூத்திரம் குடிப்பதற்கு பதிலாக சிங்கள பிக்குவின் மூத்திரத்தை குடிக்கலாம்.

No comments:

Post a Comment