Wednesday, September 30, 2020

இந்தியாவில் நீதி

•இந்தியாவில் நீதி வழங்கப்படுவதில்லை! வாங்கப்படுகிறது!! பாபர் மசூதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதாவது பாபர் மசூதி இடிக்கப்படவில்லை. அது தானாக இடிந்து விழுந்துள்ளது அல்லது வானத்தில் இருந்து இடி தாக்கி விழுந்துள்ளது என இந்திய நீதிமன்றம் கருதுகிறது போலும் . சேகர் ரெட்டி கட்டுக் கட்டாக வைத்திருந்த கோடிக்கணக்கான பணம் வந்தது எப்படி என்று சிபிஐ யாலே கண்டு பிடிக்க முடியவில்லையாம். அதனால் அவர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். இந்தியாவில் நீதி வழங்கப்படுவதில்லை மாறாக வாங்கப்படுகிறது என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகிக்கொண்டே இருக்கிறது.

No comments:

Post a Comment