Saturday, September 26, 2020

இலங்கை ஒரு ஜனநாயகநாடு என்பார்கள்

இலங்கை ஒரு ஜனநாயகநாடு என்பார்கள் இங்கு சட்டத்திற்குமுன் அனைவரும் சமம் என்பார்கள் ஜனாதிபதிக்கு அதிக அதிகாரம் உள்ளது என்பார்கள் அந்த ஜனாதிபதியே ஒரு அரச அதிகாரியை கைநீட்டி அடிக்க முடியாது. ஆனால் ஒரு சாதாரண புத்தபிக்கு, அரச அதிகாரிகளை அடிக்கலாம் இந்து மத குருக்களை அவமதிக்கலாம் கிருத்தவ மதகுருவை மிரட்டலாம் ஏன் பொலிசாரைக்கூட சட்டையில் பிடித்து துரத்தலாம். ஏனெனில் இலங்கையில் புத்த பிக்கு சட்டத்திற்கு அப்பாற்பட்டவர். புத்தபிக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியைவிட அதிக அதிகாரம் கொண்டவர்? என்னே அவலம் இது?

No comments:

Post a Comment