Saturday, September 26, 2020

எந்த திலீபனை பயங்கரவாதி என்ற

எந்த திலீபனை பயங்கரவாதி என்று இந்திய அரசு கொன்றதோ அதே திலீபன் மதுரையில் ஒரு தெருவின் பெயராக விளங்கிறார். எந்த இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என்று இந்திய அரசு தடை செய்ததோ அதே இயக்கத்தின் திலீபனை தமிழக மக்கள் நினைவு கூர்கிறார்கள். மீண்டும் ஒருமுறை இந்திய அரசின் முகத்தில் ஓங்கி அறைந்துள்ளார் திலீபன் நன்றாகவே. குறிப்பு – இலங்கையில் நினைவுகூர தடைவிதித்து அதனால் உலகமெங்கும் திலீபனை நினைவுகூர வழி சமைத்த இலங்கை அரசுக்கு நன்றிகள்.

No comments:

Post a Comment