Saturday, September 26, 2020

நன்றாக படர்ந்து வளர்ந்த மரத்தை

நன்றாக படர்ந்து வளர்ந்த மரத்தை பாதியில் தறித்து வீழ்த்திவிட்டு அது பட்டுவிட்டது என்று நினைத்திருப்பர். ஆனால் அதன் ஆழமான வேர்களோ தக்க தருணத்திற்காக காத்து கிடக்கும் சிறு துளி ஈரம் கண்டவுடன் துளிர்த்து எழும். அதன் பிஞ்சு இலைகள் காற்றில் ஆடும்போது “வீழ்வேன் என்று நினைத்தாயோ” என கேட்பது போல் இருக்கும் அதுபோலவே ஒன்றரை லட்சம் பேரை கொன்றுவிட்டு போராட்டத்தை அழித்துவிட்டதாக கனவு காண்பவர்கள் மீண்டும் போராட்டம் முளைத்தெழும்போது மாவீரர்கள் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற உண்மை புரியும்.

No comments:

Post a Comment