Saturday, September 26, 2020

இருவரும் சோற்றைத்தான் தின்கின்றனர்.

இருவரும் சோற்றைத்தான் தின்கின்றனர். ஆனால் ஒருவர் விவசாயிகளுக்காக தன் பதவியை ராஜினாமா செய்கிறார். இன்னொருவர் விவசாயிகள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை. தனக்கு பதவிதான் முக்கியம் என்று இருக்கிறார். டயர் நக்கிகளிடம் பதவியைக் கொடுத்துவிட்டு அவர்கள் மக்கள் நலனுக்காக செயற்படுவார்கள் என்று எதிர்பார்ப்பது தவறுதான்.

No comments:

Post a Comment