Saturday, September 26, 2020

இந்தி தெரியாது போடா !

•இந்தி தெரியாது போடா ! செய்தி – ஒரே மொழியாக இந்தி இருந்தால் உலக அரங்கில் இந்தியாவை அடையாளப்படுத்த முடியும். – உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தி மூலம்தான் இந்தியாவை அடையாளப்படுத்த விரும்பினால் இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரித்து விடுங்கள். ஏனெனில் தமிழ்தான் தமிழ் நாட்டின் அடையாளம். தமிழ்தான் தமிழனின் அடையாளம் “எனக்கு இந்தி தெரியாது போடா” என்று ரீசேர்ட் அணிந்து தமிழ் உணர்வாளர்கள் பதில் அளித்துள்ளார்கள். அவர்களுக்கு எமது பாராட்டுகளும் வாழ்த்துகளும். குறிப்பு – ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் முதலில் அதன் மொழியை அழிக்க வேண்டும்.

No comments:

Post a Comment