Saturday, September 26, 2020

ஓடமுடியாதவர்கள் நடக்க வேண்டும்

ஓடமுடியாதவர்கள் நடக்க வேண்டும். நடக்க முடியாதவர்கள் தவழ்ந்தாவது செல்ல வேண்டும். ஆம். அனைவரும் இலக்கை நோக்கி இயங்கிக் கொண்டிருக்க வேண்டும் நீதிக்கான நெடும் பயணம் பத்தாவது நாளில் 308 கி.மீ தூரத்தை கடந்துள்ளனர். கனடாவில் பிறம்டன் நகரில் இருந்து ஒட்டோவா நோக்கி இவர்கள் நடந்து செல்கிறார்கள். அவர்கள் தம் இலக்கை நிச்சயம் அடைவார்கள். ஏனெனில் போராட்டம் ஒருபோதும் தோல்வியைத் தருவதில்லை.

No comments:

Post a Comment