Wednesday, September 30, 2020

கோர்ட்டாவது மயிராவது – நன்றி – எச்ச.ராசா.

பல்லாயிரம் பேர் முன்னிலையில் இடிக்கப்பட்ட பாபர் மசூதி வழக்கில் ஆதாரமே இல்லையாம். சேகர் ரெட்டி வீட்டில் எடுக்கப்பட்ட கோடிக்கணக்கான பணத்திற்கு ஆதாரமே இல்லையாம் . ஆனால் ராஜிவ்காந்தி வழக்கில் பேரறிவாளனுக்கு ஆயள் தண்டனை வழங்க பற்றரி வாங்கிய ஒரு ரசீது துண்டு போதுமாம். இதைவிடக் கொடுமை என்னவென்றால் இதே உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் ஏழு தமிழரை விடுதலை செய்யும்படி தமிழ்நாடு அரசு பரிந்துரைத்த மனுவை படிக்க கடந்த இரண்டு வருடமாக ஆளுநருக்கு நேரம் இல்லையாம். இதுதான் இந்திய நீதி! கோர்ட்டாவது மயிராவது – நன்றி – எச்ச.ராசா.

No comments:

Post a Comment