Saturday, September 26, 2020

மாநிலங்களுக்கு தர வேண்டிய ஜிஎஸ்டி பாக்கிய கொடுக்கவில்லை.

மாநிலங்களுக்கு தர வேண்டிய ஜிஎஸ்டி பாக்கிய கொடுக்கவில்லை. கொரோனோவுக்கு நிதி உதவி கேட்டும் தமிழ்நாட்டிற்கு போதிய நிதி வழங்கப்படவில்லை தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணம் இலங்கை அரசு உதவி கோராத நிலையிலும் இலங்கைக்கு வழங்கப்படுகிறது. ஆனால் இலங்கை அரசோ இந்திய அரசு செய்த ஒப்பந்தம் மூலம் வழங்கப்பட்ட மாகாணசபையை நீக்க முயல்கிறது. இத்தனைக்கு பிறகும் இந்திய அரசு ஈழத் தமிழருக்கு உதவும் என நம் தலைவர்கள் கனவு காண்கின்றனர். என்னே அவலம் இது?

No comments:

Post a Comment