Saturday, September 26, 2020

இறப்பும் அதனால் எற்படும் இழப்பும் இயற்கையானதுதான்

இறப்பும் அதனால் எற்படும் இழப்பும் இயற்கையானதுதான். விரும்பியோ விரும்பாமலோ அதை நாம் எதிர் கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால் இதுவரை நம் எல்லோரையும் சிரிக்க வைத்த ஒரு கலைஞன் சிகிச்சைக்கு பணம் இன்றி மரணித்தான் என்ற செய்தி தாங்க முடியாத துயரத்தை தருகிறது. எங்கிருந்தோ வந்த மராட்டிய நடிகருக்கு 120 கோடி ரூபா சம்பளம் வழங்கும் இந்த திரையுலகம் இப்படியான சிரிப்பு கலைஞர்களுக்கு சிகிச்சைக்குகூட பணம் வழங்குவதில்லை என்ற செய்தி அதிர்ச்சியாக இருக்கிறது. இதுவரை இவரைக் காணும்போது சிரிப்பு வந்தது. இனி ………..? மனம் கனக்கிறது. ஆழ்ந்த இரங்கல்.

No comments:

Post a Comment