Saturday, September 26, 2020

முதலில் புலிகள் எல்லாம் தமிழர் என்றார்கள்

முதலில் புலிகள் எல்லாம் தமிழர் என்றார்கள் பின்பு தமிழர் எல்லாம் புலிகள் என்றார்கள் அடுத்து புலிகள் பயங்கரவாதிகள் என்றார்கள் எனவே தமிழர் எல்லாம் பயங்கரவாதிகள் என்றார்கள். அதன்பின்பு பயங்கரவாதிகளை கொல்ல வேண்டும் என்றார்கள் எனவே கொல்லப்பட்டவர்கள் எல்லாம் பயங்கரவாதிகள் என்றார்கள். செம்மணியில் மாணவி கிருசாந்தியும் கொல்லப்பட்ட கதை இதுதான். குறிப்பு - இன்று மாணவி கிருசாந்தியின் 24வது நினைவு தினம் ஆகும்.

No comments:

Post a Comment