Saturday, February 26, 2022

இலக்கு நோக்கி

இலக்கு நோக்கி ஓட முடியாதவர்கள் நடக்க வேண்டும் நடக்க முடியாதவர்கள் தவழ்ந்தாவது செல்ல வேண்டும் ஆனால் ஒருபோதும் இயங்குவதை நிறுத்தவே கூடாது இனப்படுகொலைக்கு நீதி கோரி ஐ.நா நோக்கி ஈருளிப் பயணம் செல்கிறார்கள். அதுவும் 24வது தடவையாக தொடர்ந்து செல்கிறார்கள். வழிநெடுக அமைச்சர்கள், எம்.பி கள், மக்கள் என சந்தித்து பரப்புரை செய்த வண்ணம் செல்கிறார்கள். தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை இன்னமும் உயிர்ப்புடன் வைத்திருப்பவர்கள் இவ்வாறானவர்களே.

No comments:

Post a Comment