Saturday, February 26, 2022

நீ ஊமையாக இருக்கும்வரை

நீ ஊமையாக இருக்கும்வரை உலகம் செவிடாகவே இருக்கும். கறுப்பு உடை அணிந்து கறுப்பு கொடி பிடித்து இலங்கையின் சுதந்திரநாள் தமக்கு கரிநாள் என தமிழ் மக்கள் உரத்து குரல் எழுப்பியிருக்கிறார்கள். எந்த முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை நடத்தப்பட்டதோ அந்த முள்ளிவாய்க்காலில் திரண்டு நின்று மக்கள் கூறியிருக்கிறார்கள். இதற்கு சர்வதேசம் என்ன பதில் தரப்போகிறது

No comments:

Post a Comment