Saturday, February 26, 2022

தோழர் தமிழரசன் பாதையில்

தோழர் தமிழரசன் பாதையில் தமிழ்நாடு விடுதலைக்காக பயணித்த தமிழ்த்தேசியப் போராளிகள் தோழர் திருச்செல்வம் தோழர் காளை தோழர் தமிழரசன் கலை தோழர் சான் மார்ட்டீன் தோழர் கார்த்தி தோழர் கவியரசன் ஆகியோர் ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்து எதிர்வினையாற்றிய வழக்கில் 2014 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 9ஆம் தேதி கைது செய்யப்பட்டார்கள். 8 ஆண்டுகள் சிறைக்கொடுமையை அனுபவித்த இத் தோழர்கள் புதுவை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் விடுதலை ஆகிறார்கள். அவர்களை வாழ்த்தி வரவேற்போம்

No comments:

Post a Comment