Saturday, February 26, 2022

சுமந்திரன் சட்டம் படித்தவராம்

சுமந்திரன் சட்டம் படித்தவராம். அவருக்கு மூன்று மொழிகளும் சரளமாக பேச தெரியுமாம். எனவே பாராளுமன்றத்தில் பேசி தீர்வு பெற்றுவிடுவாராம் என்று சுமந்திரன் தம்பிகள் கூறுகின்றனர். இவர்கள் மூவரும் சட்டம் படித்தவர்கள். அதுவும் கியூசி பட்டம் பெற்றவர்கள். இவர்களுக்கும் மூன்று மொழிகளும் சரளமாக பேச தெரியும். ஆனால் இந்த மூன்று பேராலும் பாராளுமன்றத்தில் பெறமுடியாத தீர்வை சுமந்திரன் பெற்றுவிடுவாராம். இதுதான் கேட்பவன் கேனையன் என்றால் காட்டெருமை ஏரோப்பிளேன் ஓட்டுது என்ற கதை. #சுமந்திரன் தம்பிகளின் கிளப்கவுஸ் அளப்பறை.

No comments:

Post a Comment