Saturday, February 26, 2022

மோசடிகளுக்கு எதிராக குரல் கொடுத்த

மோசடிகளுக்கு எதிராக குரல் கொடுத்த டாக்டர் பிரியந்தினி கமலசிங்கத்திற்கு அதிகாரத்தில் உள்ளவர்கள் அச்சுறுத்தல் விடுகின்றனர். இதனை வன்மையாக கண்டிப்பதோடு டாக்டர் பிரியந்தினிக்கு ஆதரவாக இருப்போம். ஒரு டாக்டருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் கதி என்ன?

No comments:

Post a Comment