Monday, February 28, 2022

இருவரும் பெண்கள்

இருவரும் பெண்கள் இருவரும் தம் தாய் நிலம் காக்க ஆயுதம் ஏந்தியுள்ளார்கள். ஆனால், உக்ரைன் பெண் ஆயுதம் ஏந்துவதை “தேசபக்தி” என்று வரவேற்பவர்கள் ஈழத் தமிழ்பெண் ஆயுதம் ஏந்தியதை “பயங்கரவாதம்” என்று குறிப்பிடுவது ஏன்? உக்ரைனியருக்கு ஒரு நியாயம். தமிழருக்கு இன்னொரு நியாயமா?

No comments:

Post a Comment