Saturday, February 26, 2022

200 ரூபா திமுக உடன்பிறப்புகள்

200 ரூபா திமுக உடன்பிறப்புகள் ஈழத் தமிழருக்கு எதிராக அவதூறு செய்கின்றனர் என்று நாம் கூறியபோது அதற்கு சிலர் ஆதாரம் கேட்டனர். இப்போது ஸடாலினே தம் உடன்பிறப்புகளிடம் ஈழத் தமிழருக்கு எதிராக எழுதுவதை நிறுத்தும்படி கூறியதன் மூலம் இதுவரை எழுதியவர்கள் திமுக உடன்பிறப்புகள் என்பதை வெளிப்படையாக ஒத்துக்கொண்டுள்ளார். அறிக்கை விடுவதன்மூலம் உடன்பிறப்புகள் எழுதுவதை நிறுத்த முடியாது. மாறாக உண்மையில் நிறுத்த வேண்:டும் என்று ஸ்டாலின் விரும்பினால் அவர்களுக்கு பணம் கொடுப்பதை நிறுத்தினாலே போதும்.

No comments:

Post a Comment