Saturday, February 26, 2022

ஆழ்ந்த இரங்கல்கள்!

ஆழ்ந்த இரங்கல்கள்! மக்கியண்ணா என்று எம்மால் அன்பாக அழைக்கப்படும் மயில்வாகனம் மகேந்திரன் மரணமடைந்துள்ளதாக அறிய வந்துள்ளது. கரவெட்டி நெல்லியடியைச் சேர்ந்த மக்கியண்ணா கடந்த வருடம் 24.05.21 யன்று சென்னையில் மரணமடைந்துள்ளார். கரவெட்டி, மன்னார், சென்னை எல்லாம் ஒன்றாக போராடினோம். ஒன்றாக சாப்பிட்டோம். ஒன்றாக உறங்கினோம். மக்கியண்ணா மறையலாம். ஆனால் அவருடனான அந்த இனிய நினைவுகள் மறையாது நிலைத்து நிற்கும்.

No comments:

Post a Comment