Saturday, February 26, 2022

ஈழத்தில் இந்திய ராணுவம்

ஈழத்தில் இந்திய ராணுவம் 800க்கு மேற்பட்ட பெண்களை பாலியல் வல்லுறவு செய்தது. 80 வயது கிழவிகளைக்கூட இந்திய ராணுவத்தினர் பாலியல் வல்லுறவு செய்வதாக அப்போதைய பிரதமர் பிரேமதாசா பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அதனை இன்றுவரை இந்திய அரசோ அதன் ராணுவமோ மறுக்கவில்லை. ராஜிவ் காந்தியை ஒரு ஈழப் பெண் கொன்றுவிட்டதாக புலம்புவர்கள் ஈழத்தில் இந்திய ராணுவத்தால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண்கள் குறித்து கவலைப்படுவதில்லை. இன்றுவரை இந்திய ராணுவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் வழங்கப்படவில்லை. அது குறித்தும் அவர்களுக்கு அக்கறை இல்லை. தனது சொந்த நாட்டில் சொந்த மக்களை பாலியல் வல்லுறவு செய்யும் இந்திய ராணுவம் ஈழத்தில் எப்படி நடந்துகொண்டிருக்கும் என்பதை கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்.

No comments:

Post a Comment