Saturday, February 26, 2022

பாராளுமன்றம் மூலம் தீர்வு பெற முடியாது

பாராளுமன்றம் மூலம் தீர்வு பெற முடியாது என்ற உண்மையை அறிவதற்கு விக்கினேஸ்வரன் அவர்களுக்கு இத்தனை ஆண்டுகள் பிடித்திருக்கு. இந்த உண்மையை அறிவதற்கு சுமந்திரனுக்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் பிடிக்குமோ தெரியவில்லை. ஆனால் அதற்குள் இனம் அழிந்துவிடுமோ என எண்ணத் தோன்றுகிறது.

No comments:

Post a Comment