Saturday, February 26, 2022

ஈழத்தில் இந்திய ராணுவம் செய்த

ஈழத்தில் இந்திய ராணுவம் செய்த அக்கிரமங்களை மூடி மறைத்து இந்திய தொலைக்காட்சி பொய் பிரச்சாரம் செய்தபோது டிவி பெட்டியை உடைத்து கலைஞர் கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது தமிழ்நாடு விடுதலைப்படையினர் கொடைக்கானல் டிவி டவருக்கு குண்டு வைத்து எதிர்ப்பு தெரிவித்தனர். அதில் தோழர் மாறன் உயிர் இழந்தார். தோழர் தமிழரசன், மாறன் போன்றவர்கள் ஈழத் தமிழருக்காய் செய்த தியாகங்களை மறந்து இன்று அவர்கள்மீது அவதூறு செய்யும் அளவிற்கு சுமந்திரன் தம்பிகள் வந்துள்ளனர் . சுமந்திரன் தம்பிகள், 200 ரூபா திமுக உடன்பிறப்புகள், புலி எதிர்ப்பாளர்கள் அனைவரும் தமிழ்த்தேசியத்தை எதிர்ப்பதில் ஒரு புள்ளியில் இணைகின்றனர்.

No comments:

Post a Comment