Saturday, February 26, 2022

இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலிகள்!

•இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலிகள்! தமிழ்நாடு விடுதலையை முன்னெடுத்த தோழர் தமிழரசன் வரலாற்றை “ தமிழ்தேசிய தலைவர் தமிழரசனின் வாழ்வும் அறமும்” என்னும் நூலாக எழுதியவர் தோழர் இளங்கோவன் இறுதிவரை ஈழத் தமிழருக்கு தன் உறுதியான ஆதரவை வழங்கியவர் தோழர் இளங்கோவன்

No comments:

Post a Comment