Saturday, February 26, 2022

இவரை “பயங்கரவாதி” என்றார்கள்

இவரை “பயங்கரவாதி” என்றார்கள் இவர் ஆயுதம் ஏந்தியது “வன்முறை” என்றார்கள் இவரை கொன்று அழித்தால் இலங்கை மக்களுக்கு அனைத்து வளமும் கிடைக்கும் என்றார்கள் யுத்தம் முடிந்து 13 வருடமாகிவிட்டது. இலங்கை மக்களுக்கு கிடைத்தது என்ன? ஆனால் இலங்கை அரசோ 74வது சுதந்திரதினத்தை கோலாகலமாக கொண்டாடுகிறது.

No comments:

Post a Comment