Saturday, February 26, 2022

கடந்த தேர்தலில் மனோ கணேசனுக்கு

கடந்த தேர்தலில் மனோ கணேசனுக்கு ஆதரவாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கொழும்பில் போட்டியிடவில்லை. அந்தளவுக்கு இணைந்து இணக்க அரசியல் செய்தார்கள். ஆனால் இப்போது தமிழர் நலனுக்காக இந்திய பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் இருந்து தான் விலகியமைக்கு தமிழரசுக்கட்சியே காரணம் என்று மனோ கணேசன் கூறுகிறார். தேர்தலுக்கு இணைந்து செயற்பட்டவர்களால் ஏன் இப்போது ஒரு கடிதம் எழுதுவதில் இணைந்து செயற்படமுடியவில்லை? இதுதானா சம்பந்தர் ஐயாவின் இணக்க அரசியல்? அல்லது இதுதானா அவரின் சாணக்கியம்?

No comments:

Post a Comment