Saturday, February 26, 2022

இருவரும் இலங்கையர்கள்

இருவரும் இலங்கையர்கள் ஒருவர் பிரியந்த ஹேரத் மற்றவர் இந்துகாதேவி இருவரும் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றுள்ளார்கள். ஈட்டி எறிதலில் தங்க பதக்கம் வென்ற பிரியந்த ஹேரத்திற்கு கொழும்பு - 02 கொம்பனி தெருவில் வீடு ஒன்றை பிரதமர் மகிந்த ராஜபக்சா பரிசளித்துள்ளார். குத்துச் சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற இந்துகாதேவிக்கு பிரதமர் மகிந்த ராஜபக்சா இதுவரை எந்த பரிசும் அளிக்கவில்லை. இதற்கு பிரியந்த ஹேரத் சிங்களவர் , இந்துகாதேவி தமிழர் என்பதைத் தவிர வேறு காரணம் ஏதும் உண்டா?

No comments:

Post a Comment