Saturday, February 26, 2022

சிங்கள அரசு கொண்டு வரப்போவதாக

சிங்கள அரசு கொண்டு வரப்போவதாக அறிவித்திருப்பது “ஒரே நாடு ஒரே சட்டம்” ஆனால் அறிவிக்காமல் கொண்டு வந்திருப்பது “ஒரே நாடு ஒரே இருட்டு” ஆம், நாடு முழுவதும் மின்வெட்டு அமுலுக்கு வந்துள்ளது.

No comments:

Post a Comment