Saturday, February 26, 2022

சிறப்புமுகாம் அகதிகள் விடுதலை செய்யப்படவில்லை

சிறப்புமுகாம் அகதிகள் விடுதலை செய்யப்படவில்லை ஏழு தமிழர் விடுதலை செய்யப்படவில்லை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படவில்லை திரும்பி வர விரும்பும் அகதிகளுக்கு கப்பல் வசதிகூட செய்யப்படவில்லை அப்புறம் எப்படி பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார் ஸ்டாலின் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் உலகத்தமிழர் பேரவையும் அறிக்கை விட்டுள்ளன? பெரும் நம்பிக்கை ஏற்படும் அளவிற்கு ஸ்டாலின் செய்தது என்ன?

No comments:

Post a Comment